அரசு ஆணைகள்

கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை

தேதி

18-02-2016

G.O Ms.No. 25

மீன்துறை - திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு ஏரியில் கடந்த 12.4.2014 அன்று மீன்பிடித்தலின் போது தகராறு காரணமாக மீன்பிடி கலன்கள், மீன்பிடி உபகரணங்கள் மற்றும் மீன்பிடி படகு இயந்திரம் சேதமேற்பட்டது - பாதிக்கப்பட்ட சின்னமாங்கோடு மீனவர்களுக்கு சேத நிவாரணத் தொகை ரூ.54.636 இலட்சம் நிதி ஒப்புதல் அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.

2023 | 2022 | 2021 | 2019 | 2017 | 2016 | 2015 |