அரசு ஆணைகள்

நீர்வளத்துறை

தேதி

26-09-2022

G.O.(D)No.249

மதுரை மாவட்டம் - உசிலம்பட்டி வட்டம் - 58 கிராமங்களுக்கு பாசன வசதியளிக்கும் திட்டம் - திருவாளர்கள். ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கண்ஸ்டிரக்சன்ஸ், மதுரை மற்றும் மதுரை மாவட்ட பெரியாறு வைகை வடிநில வட்டக் கண்காணிப்புப் பொறியாளர் இடையே நடைபெற்ற நடுவர் மன்ற வழக்கில் நடுவரின் அமர்வுகளுக்கான கட்டணம் ரூ.3,42,500/-க்கு நிதி ஒப்பளிப்பு அளித்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

29-08-2022

G.O.(D)No.223

மதுரை மாவட்டம் - உசிலம்பட்டி வட்டம் - 58 கிராமங்களுக்கு பாசன வசதியளிக்கும் திட்டம் - திருவாளர்கள். ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கண்ஸ்டிரக்சன்ஸ், மதுரை மற்றும் மதுரை மாவட்ட பெரியாறு வைகை வடிநில வட்டக் கண்காணிப்பு பொறியாளர் இடையே நடைபெற்ற நடுவர் மன்ற வழக்கில் நடுவரின் அமர்வுகளுக்கான கட்டணம் ரூ.9,50,000/-க்கு ஒப்பளிப்பு அளித்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.

2023 | 2022 |