அரசு ஆணைகள்

சட்டத்துறை

தேதி

08-09-2016

G.O.MS.NO.430

சட்டக்கல்வித்துறை – நீதியரசர் திரு ப.சண்முகம் விசாரணை ஆணையத்தின் பரிந்துரையின்படி, சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியினை இடமாற்றம் செய்து, திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் தாலுகா, பட்டறைப்பெரும்புதூர் கிராமம், புல எண் 1131-இல் புதிதாக ஒரு அரசு சட்டக்கல்லூரி துவக்குதல் - நிருவாக மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

08-09-2016

G.O.MS.NO.429

சட்டக்கல்வித்துறை – நீதியரசர் திரு ப.சண்முகம் விசாரணை ஆணையத்தின் பரிந்துரையின்படி, சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியினை இடமாற்றம் செய்து, காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் வட்டம், புதுப்பாக்கம் கிராமம், புல எண் 1/1-இல் புதிதாக ஒரு அரசு சட்டக்கல்லூரி துவக்குதல் - நிருவாக மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

2019 | 2018 | 2017 | 2016 |