அரசு ஆணைகள்

சட்டத்துறை

தேதி

12-03-2018

G.O.Ms.No.99

2018-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வியன்னாவில் நடைபெறும் சர்வதேச மாதிரி நீதிமன்றப்போட்டிகளில் கலந்து கொள்வற்காக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப் பள்ளியில் பயின்று வரும் 5 மாணவர்களுக்கு தலா ரூ.75,000/-வீதம் மொத்தம் ரூ.3,75,000/- நிதி ஒப்பளிப்பு செய்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

19-02-2018

G.O.Ms.No.70

2018-ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஹாங்காங் மற்றும் வியன்னாவில் நடைபெறவுள்ள பன்னாட்டு மாதிரி நீதிமன்றப் போட்டிகள் - சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் பயின்று வரும் 7 மாணவர்களுக்கு, அரசின் நிதியுதவியாக தலா ரூ.1,00,000/- வீதம் மொத்தம் ரூ.7,00,000/- ஒப்பளிப்பு செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

30-01-2018

G.O.Ms.No.36

சட்டக்கல்வி 2013-2014-ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளி, திருச்சிராப்பள்ளியில், இளநிலை சட்டப்படிப்பு பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு கல்விக் கட்டணச் சலுகை வழங்குதல் – ஆணை – வெளியிடப்படுகிறது

2019 | 2018 | 2017 | 2016 |