அரசு ஆணைகள்

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை

தேதி

07-11-2018

G.O. (Ms) No.182

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை – சென்னை – எண்ணூர் துறைமுக இணைப்பு திட்டத்தின் கீழ் (Ennore - Manali Road Improvement Project) திருவொற்றியூர் - பொன்னேரி – பஞ்செட்டி சாலையினை அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் - நிலம் கையகப்படுத்துதல் - எண் 150, விச்சூர்-2, 43. கடப்பாக்கம் மற்றும் 42. எலந்தஞ்சேரி கிராமங்களின் புல எண் 270/1A1A3 மற்றும் பலவற்றில், தமிழ்நாடு நெடுஞ்சாலைச் சட்டம் 2001-ன் கீழ் நிலஎடுப்பு செய்யப்பட்டதற்கு மேல்முறையீட்டு மனு எண்63/2016 முதல் 161/2016 வரையுள்ள 99 தொகுப்பு வழக்குகளுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் 29-11-2016 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பு அடிப்படையில் உயர்த்திய இழப்பீடுத் தொகை வழங்குவது - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

24-10-2018

G.O.(Ms)No.177

பணியமைப்பு – நெடுஞ்சாலைத்துறை – தமிழ்நாடு நெடுஞ்சாலை பொறியியல் சார்நிலைப் பணிகள் - இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடம் – வேலை வாய்ப்பகம் மூலம் நேரடி நியமன முறை என்பதை இரத்து செய்தல் - அப்பணியிடத்தை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வரம்பிற்குள் கொண்டு வந்து நேரடி நியமன முறையில் நிரப்ப அனுமதி அளித்தல் – ஆணை – வெளியிடப்படுகிறது.

தேதி

27-09-2018

அரசாணை (டி) எண். 255

நெடுஞ்சாலைத்துறை - நில எடுப்பு - தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம்-இராமநாதபுரம் புறவழிச்சாலை அமைக்கும் பணி- இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் வட்டம் - கழுகூரணி குரூப்மாடக்கொண்டான் கிராமம் - புல எண். 98/4ல் கூடுதலாக கையகப்படுத்தப்பட்ட 1180 சதுர அடி நிலத்திற்கு இழப்பீட்டுத் தொகை - திரு. விஜயன் என்பவரால் தொடரப்பட்ட வழக்கு - மேற்படி நீதிமன்ற தீர்ப்பின்படி உயர் இழப்பீட்டுத் தொகை ரூ.3,81,629/-ஐ இராமநாதபுரம் உரிமையியல் நீதிமன்றத்தில் வைப்பீடு செய்தல் - நிதி ஒப்பளிப்பு வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

29-06-2018

G.O. (Ms) No.107

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை – சென்னை – எண்ணூர் துறைமுக இணைப்பு திட்டத்தின் கீழ் (Ennore - Manali Road Improvement Project) திருவொற்றியூர் - பொன்னேரி – பஞ்செட்டி சாலையினை அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் - நிலம் கையகப்படுத்துதல் - எண் 149, வெள்ளிவாயல்-2 கிராமத்தில் புல எண் 339/1பி மற்றும் பலவற்றில் 12510 ச.மீ நிலங்கள் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை நிலஎடுப்பு சட்டம் 2001-ன் கீழ் நிலஎடுப்பு செய்யப்பட்டதற்கு மேல்முறையீட்டு மனு எண் 821/2015 முதல் 942/2015 வரையுள்ள 122 தொகுப்பு வழக்குகளுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் 29-11-2016 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பு – உயர்த்திய இழப்பீடுத் தொகை வழங்குவது - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

18-06-2018

G.O.(D) No.147

நிலஎடுப்பு,திருப்பூர் மாவட்டம், திருப்பூர் தெற்கு வட்டம், திருப்பூர் டவுன் கிராமம், வார்டு P, பிளாக் 5 மற்றும் வார்டு-M, பிளாக் 10ல் திருப்பூர் - அவிநாசி - பல்லடம் - பொள்ளாச்சி, கொச்சின் (வழி) மீன்கரை சாலை, கி.மீ.13/4-14/2ல் உயர்மட்டப்பாலம் அமைக்கும் பணிக்காக நில எடுப்பு செய்தல், தமிழ்நாடு நெடுஞ்சாலைச் சட்டம் 2001 (தமிழ்நாடு சட்டம் 34/2002) பிரிவு-15 உட்பிரிவு (1)-ன் கீழான அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடுதல், ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

25-05-2018

G.O. (Ms) No.88

சென்னை – எண்ணூர் துறைமுக இணைப்பு திட்டத்தின் கீழ் திருவொற்றியூர் - பொன்னேரி – பஞ்செட்டி சாலையினை அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் – நிலம் கையகப்படுத்துதல் – எண் 144, வல்லூர் கிராமங்களில் புல எண் 615/1பி மற்றும் பலவற்றில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை நிலஎடுப்பு சட்டம் 2001-ன் கீழ் நிலஎடுப்பு செய்யப்பட்டதற்கு மேல்முறையீட்டு மனு எண் 1006/2015 முதல் 1109/2015 வரையுள்ள 104 தொகுப்பு வழக்குகளுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் 29-11-2016 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பு – உயர்த்திய இழப்பீடுத் தொகை வழங்குவது - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

24-05-2018

G.O.(D) No. 129

நிலஎடுப்பு - கோயம்புத்தூர் மாவட்டம் - மேட்டுப்பாளையம் வட்டம் - காரமடை கிராமம், புல எண்.60/1 மற்றும் மருதூர் கிராமம், புல எண்.943/1,2 உள்ளிட்ட காலைகளில் இரயில்வே கடவு எண்.11க்கு பதிலாக சாலை மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்காக நில எடுப்பு செய்தல் - தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் சட்டம் 2001 (தமிழ்நாடு சட்டம் 34/2002) பிரிவு-15 உட்பிரிவு (1)-ன் கீழான அறிவிக்கை - தமிழ்நாடு அரசிதழில் பிரசுரம் செய்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

24-05-2018

G.O.(D) No.130

நிலஎடுப்பு - கோயம்புத்தூர் மாவட்டம் - பொள்ளாச்சி வட்டம், பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை எண்.209 - கி.மீ.111/4 திப்பம்பட்டியில் ஆரம்பித்து கி.மீ.124/8 ஆச்சிபட்டி வரை பொள்ளாச்சி நகரத்திற்கு கிழக்கு புறவழிச்சாலை அமைக்கும் பணிக்காக நில எடுப்பு செய்தல் - தமிழ்நாடு நெடுஞ்சாலைச் சட்டம் 2001 (தமிழ்நாடு சட்டம் 34/2002) பிரிவு-15 உட்பிரிவு (1)-ன் கீழான அறிவிக்கை - தமிழ்நாடு அரசிதழில் பிரசுரம் செய்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

02-04-2018

G.O.(D) No. 77

நிலஎடுப்பு - கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் வட்டம், வடவள்ளி கிராமம், புல எண். 173/1,173/2,187/3A, 187/3B,187/1, 188/4S1, 188/4A, 188/2A, 188/1…… உள்ளிட்ட காலைகளில் வடகோவை-மருதமலை சாலை கி.மீ.6/5-9/2 வரை இரு வழிப்பாதையை நான்கு வழிப்பாதையாக அகலப்படுத்தும் பணிக்காக நில எடுப்பு செய்தல் - தமிழ்நாடு நெடுஞ்சாலைச் சட்டம் 2001 (தமிழ்நாடு சட்டம் 34/2002) பிரிவு -15 உட்பிரிவு (1)-ன் கீழான அறிவிக்கை - தமிழ்நாடு அரசிதழில் பிரசுரம் செய்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

02-04-2018

G.O.(D) No.78

நிலஎடுப்பு - கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், காரமடை கிராமம் க.ச.48/2, சிக்காரம்பாளையம் கிராமம் புல எண்.814/11 (ம) 274/1A உள்ளிட்ட காலைகளில் இரயில்வே கடவு எண். 10க்கு மாற்றாக பெரியநாயக்கன்பாளையம் மற்றும் காரமடை இரயில் நிலையங்களுக்கிடையில் மேம்பாலம் அமைக்கும் பணிக்காக நில எடுப்பு செய்தல் - தமிழ்நாடு நெடுஞ்சாலைச் சட்டம் 2001 (தமிழ்நாடு சட்டம் 34/2002) பிரிவு-15 உட்பிரிவு (1)-ன் கீழான அறிவிக்கை - தமிழ்நாடு அரசிதழில் பிரசுரம் செய்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

05-03-2018

G.O.(D) No.38

நிலஎடுப்பு - திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், பாளையங்கோட்டை-சிவந்திப்பட்டி சாலை கி.மீ.0/8ல் பாளையங்கோட்டை- செய்துங்கநல்லூர் இரயில் நிலையங்களுக்கிடையே இரயில்வே கி.மீ 6/600-700 இரயில்வே கடவு எண். எல்.சி.06க்கு பதிலாக சாலை மேம்பாலம் அமைக்கும் பணிக்கு நில எடுப்பு செய்தல் - தமிழ்நாடு நெடுஞ்சாலைச் சட்டம் 2001 (தமிழ்நாடு சட்டம் 34/2002) பிரிவு-15 உட்பிரிவு (1)-ன் கீழான அறிவிக்கை - தமிழ்நாடு அரசிதழில் பிரசுரம் செய்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

21-02-2018

G.O.(D) No.30

நெடுஞ்சாலைத் துறை – நிலஎடுப்பு - திருநெல்வேலி மாவட்டம் - இராதாபுரம் வட்டம் - கூடன்குளம் கிராமம் - புல எண். 321/1 மற்றும் பிறவற்றில் சுமார் 0.26.12 ஹெக்டேர் நஞ்சை நிலங்களை தூத்துக்குடி-திருச்செந்தூர்-கன்னியாகுமரி இணைப்பு கிழக்கு கடற்கரைச்சாலை விரிவாக்கம் மற்றும் மேம்படுத்துதல் பணிக்கு மற்றும் புதிய புறவழிச்சாலை அமைக்கும் பணிக்காக - நிலஎடுப்பு செய்தல் - தமிழ்நாடு நெடுஞ்சாலைச் சட்டம் 2001-பிரிவு 15 (1)ன் கீழான அறிவிக்கையினை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடுதல் –ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

20-02-2018

G.O.(D) No.27

நிலஎடுப்பு - திருநெல்வேலி மாவட்டம் - செங்கோட்டை வட்டம் - குன்னக்குடி கிராமம் புல எண். 49/1பி – தென்காசி புறவழிச்சாலை அமைக்கும் பணிக்காக நிலம் கையகப்படுத்துதல் - தமிழ்நாடு நெடுஞ்சாலைச் சட்டம் 2001 (தமிழ்நாடு சட்டம் 34/2002) உட்பிரிவு 15(1)ன் கீழான அறிவிக்கையினை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடுதல் –ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

15-02-2018

G.O.(Ms).No.18

நெடுஞ்சாலைத்துறை - கோவை மேற்கு சுற்று வட்டச்சாலை (ம) மேட்டுப்பாளையம் புறவழிச்சாலைகளுக்கான நிலஎடுப்புப் பணிகளை மேற்கொள்ள 22 பணியிடங்களுடன் இரண்டு தனி அலகுகள் அமைத்தல்

தேதி

07-02-2018

G.O.(Ms).No.14

நெடுஞ்சாலைத் துறை – திருநெல்வேலி மாவட்டம், சங்கரன் கோவில் வட்டம் - சங்கரன் கோவில் புறவழிச்சாலை அமைக்கும் பணி - தெற்கு சங்கரன் கோயில், சங்கரன் கோயில் நகரம் மற்றும் களப்பாகுளம் ஆகிய கிராமங்களில் ஆதிதிராவிடர்களது நன்செய் மற்றும் புன்செய் நிலங்கள் கையகப்படுத்துதல் அனுமதி – ஆணை – வெளியிடப்படுகிறது.

தேதி

03-01-2018

G.O.(D) No.3

நில எடுப்பு - ஈரோடு மாவட்டம் - ஈரோடு வட்டம் - 37, சர்க்கார் சின்ன அக்ரஹாரம் கிராமம் புல எண்கள்11/1பி, 11/2பி மற்றும் 11/3பி - காவிரி ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணிக்காக அணுகு சாலை அமைக்கும் பணிக்கு நிலம் கையகப்படுத்துதல் – தமிழ்நாடு நெடுஞ்சாலைச் சட்டம் 2001, பிரிவு 15(1)ன் கீழான அறிவிக்கையினை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடுதல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

03-01-2018

G.O.(2D) No.1

நிலஎடுப்பு – காஞ்சிபுரம் மாவட்டம் - திருப்பெரும்புதூர் வட்டம் - நெ.134 ஒரகடம் கிராமம் புல எண்.190/28 பகுதியில் ஒரகடம் தொழிற்பூங்கா சாலை உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் சிங்கபெருமாள் கோயில் முதல் திருப்பெரும்புதூர் வரை மற்றும் வண்டலூர் முதல் வாலாஜாபாத் வரையுள்ள சாலை விரிவாக்கப் பணிக்கு நில எடுப்பு செய்தல் - தமிழ்நாடு நெடுஞ்சாலைச் சட்டம்-2001 (தமிழ்நாடு சட்டம் 34/2002) பிரிவு-15 உட்பிரிவு (1)-ன் கீழான அறிவிக்கை - தமிழ்நாடு அரசிதழில் பிரசுரம் செய்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.

2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2014 | 2011 |