அரசு ஆணைகள்

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை

தேதி

21-10-2021

G.O.(Ms) No.95

நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை – நிதி ஒதுக்கீடு - நில எடுப்பு – திருவள்ளூர் மாவட்டம் – திருவள்ளூர் நகருக்கு புறவழிச்சாலை அமைக்க நில எடுப்பு செய்ய அரசு நிர்வாக அனுமதி மற்றும் நில எடுப்பு செய்ய புதிய அலகுகள் ஏற்படுத்தப்பட்டது - சம்பள கணக்கு தலைப்பு மற்றும் கூடுதல் நிதி ஒதுக்கீடு கோருதல்– ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

15-09-2021

G.O. (D) No.125

நெடுஞ்சாலை (ம) சிறு துறைமுகங்கள் - நில எடுப்பு பணி - நாமக்கல் மாவட்டம் - திருச்செங்கோடு வட்டம் - 44. அத்திபாளையம் கிராமம் - புல எண்.31/1A மற்றும் சில புல எண்களில் உள்ள 1.09.50 ஹெக்டேர் புன்செய் நிலங்களை திருச்செங்கோடு நகருக்கு புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கு நில எடுப்பு செய்தல் - தமிழ்நாடு நெடுஞ்சாலை சட்டம் 2001 பிரிவு 15(1)-ன் கீழ் அறிவிக்கை வெளியிடப்பட்டது - திருத்தம் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

12-05-2021

கடித எண் 5916/எச்.என்2/2021-1

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் மாநகராட்சிப் பகுதிகளில் சாலைகளை மேம்படுத்துதல் / உறுதிப்படுத்துதல் - சில அறிவுரைகள் -வழங்கப்படுகிறது.

2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2014 | 2011 |