அரசு ஆணைகள்

நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை

தேதி

07-12-2021

அரசாணை (நிலை) எண். 119

கும்பகோணம் நகராட்சி - கும்பகோணம் மாநகராட்சியை அமைத்துருவாக்கும் பொருட்டு, கும்பகோணம் நகராட்சியுடன் தாராசுரம் பேரூராட்சியை இணைத்தல் (Inclusion) - ஆணைகள் - வெளியிடப்படுகிறது.

தேதி

07-12-2021

அரசாணை (நிலை) எண். 118

கன்னியாகுமரி மாவட்டம் – கொல்லங்கோடு மற்றும் ஏழுதேசம் பேரூராட்சிகளை இணைத்து கொல்லங்கோடு நகராட்சியாகவும் - கரூர் மாவட்டம் - புஞ்சை புகளூர் மற்றும் காகித ஆலை புகளூர் பேரூராட்சிகளை இணைத்து புகளூர் நகராட்சியாகவும்அமைத்துருவாக்கலாம் என்ற உத்தேச முடிவை உறுதி செய்தல் மற்றும் மேற்படி பேரூராட்சிகளை ‘நகராட்சிகளாக’ அறிவித்தல் (Declared as Municipalities) - ஆணைகள் - வெளியிடப்படுகிறது.

தேதி

07-12-2021

அரசாணை (நிலை) எண். 116

திருவள்ளூர் மாவட்டம் - பொன்னேரி, திருநின்றவூர், கடலூர் மாவட்டம் - திட்டக்குடி, வடலூர், தஞ்சாவூர் மாவட்டம் - அதிராம்பட்டினம், தூத்துக்குடி மாவட்டம் - திருச்செந்தூர், கோயம்புத்தூர் மாவட்டம் - கருமத்தம்பட்டி, காரமடை, கூடலூர், மதுக்கரை, கரூர் மாவட்டம் – பள்ளப்பட்டி மற்றும் திருப்பூர் மாவட்டம் – திருமுருகன்பூண்டி ஆகிய பன்னிரெண்டு பேரூராட்சிகளை நகராட்சிகளாக அமைத்துருவாக்கலாம் என்ற உத்தேச முடிவை உறுதி செய்தல் மற்றும் மேற்படி பன்னிரெண்டு (12) பேரூராட்சிகளை ‘நகராட்சிகளாக’ அறிவித்தல் (Declared as Municipalities) - ஆணைகள் - வெளியிடப்படுகிறது.

தேதி

07-12-2021

அரசாணை (நிலை) எண். 120

நாகர்கோவில் மாநகராட்சியுடன் அருகில் உள்ள தெங்கம்புதூர் மற்றும் ஆளூர் பேரூராட்சிகளை இணைத்து எல்லை விரிவாக்கம் - உறுதி செய்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகிறது.

தேதி

07-12-2021

அரசாணை (நிலை) எண். 117

சிவகங்கை மாவட்டம்-மானாமதுரை, திருச்சிராப்பள்ளி மாவட்டம் – இலால்குடி. முசிறி, சேலம் மாவட்டம் - தாரமங்கலம், இடங்கணசாலைஆகிய ஐந்து (5) பேரூராட்சிகளை நகராட்சிகளாக அமைத்துருவாக்கலாம் என்ற உத்தேச முடிவை உறுதி செய்தல் மற்றும் மேற்படி ஐந்து பேரூராட்சிகளை ‘நகராட்சிகளாக’ அறிவித்தல் (Declared as Municipalities) - ஆணைகள் - வெளியிடப்படுகிறது.

தேதி

01-11-2021

அரசாணை (நிலை) எண். 93

தாம்பரம் பெருநகராட்சி – விரிவாக்கம் – தாம்பரம் மாநகராட்சியை அமைத்துருவாக்கும் பொருட்டு, ஐந்து நகராட்சிகள் மற்றும் ஐந்து பேரூராட்சிகளை இணைத்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகிறது.

தேதி

01-11-2021

அரசாணை (நிலை) எண். 94

தென்காசி மாவட்டம் - சுரண்டை, திருநெல்வேலி மாவட்டம் - களக்காடு, கள்ளக்குறிச்சி மாவட்டம் – திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டம் - குன்றத்தூர், மாங்காடு, விழுப்புரம் மாவட்டம் - கோட்டக்குப்பம், இராணிப்பேட்டை மாவட்டம் - சோளிங்கர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் - நந்திவரம்-கூடுவாஞ்சேரி ஆகிய ஒன்பது பேரூராட்சிகளை நகராட்சிகளாக அமைத்துருவாக்கலாம் என்ற உத்தேச முடிவை உறுதி செய்தல் மற்றும் மேற்படி ஒன்பது பேரூராட்சிகளை நகராட்சிகளாக அறிவித்தல் (Declared as Municipalities) - ஆணைகள் - வெளியிடப்படுகிறது.

2024 | 2022 | 2021 | 2020 | 2019 | 2015 | 2014 |