அரசு ஆணைகள்

பொதுப்பணி துறை

தேதி

17-07-2007

G.O.Ms.No. 214

பாசனம் - மேட்டூர் அணை 2007-2008 ஆம் ஆண்டு பாசன ஆண்டிற்காக மேட்டூர் அணையிலிருந்து 18.7.2007 முதல் தண்ணீர் திறந்து விடுதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

14-07-2007

G.O.Rt.No. 400

பாசனம் - கோயம்புத்தூர், கரூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள புதிய பாசனப்பகுதிகளுக்கு அமராவதி அணையிலிருந்து உயிர்த்தண்ணீர் திறந்து விட அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

12-07-2007

G.O.Rt.No. 391

பாசனம் - பெரியாறு வைகை பாசனம் - 2007-2008 - பெரியாறு பாசனப்பகுதிகயில் இருபோக பாசன நிலங்களில் முதல் போக பாசனத்திற்கு பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட ஆணையிடப்படுகிறது.

தேதி

26-06-2007

G.O.Rt.No. 363

பாசனம் - பெரியாறு வைகை வடிநில பாசன முறை - தேனி மாவட்டம் - 2007-2008 - கம்மம் பள்ளத்தாக்கு பாசனம் - இருபோக சாகுபடி நிலங்களில் முதல் போக சாகுபடிக்கு பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட ஆணையிடப்படுகிறது.

தேதி

26-06-2007

G.O.Rt.No. 364

திருநெல்வேலி மாவட்டம், தாமிரபரணி பாசன அமைப்பின் கீழ் கன்னடியன் கால்வாய் மூலம் பயன்பெறும் நிலங்ககளுக்கு 2007 ஆம் ஆண்டு கார் பருவ பாசனத்திற்கு பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீர் திறந்து விடுதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

2011 | 2010 | 2009 | 2008 | 2007 | 2006 | 2005 | 2003 | 2001 | 2000 |