அரசு ஆணைகள்

பொதுப்பணி துறை

தேதி

09-12-2010

G.O Ms. No. 362

பாசனம் - நீர்வள ஆதாரத்துறை - 2010-2011ம் ஆண்டு மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டம் - மதுரை மாவட்டம் வைகை ஆற்றின் விரகனூர் மதகின் இடிந்த நிலையில் உள்ள தடுப்பு தரை தளத்தை (Talus Apron) மறுசீரமைத்தல், சேதமடைந்த இரும்பு மதகுகளை புதுப்பித்தல் மற்றும் பழுதுபார்த்தல் - நபார்டு வங்கி ஆர்ஐடிஎப் XVI-ன் கீழ் நிதி உதவியுடன் ரூபாய் 5.00 கோடி மதிப்பீட்டில் செயற்படுத்துதல் - நிர்வாக ஒப்புதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

30-11-2010

G.O Ms. No. 344

பாசனம் - நீர்வள ஆதாரத்துறை - 2010-2011ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டம்-திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், ஆனைக்குளம் கிராமத்தில் நம்பியாற்றின் குறுக்கே உள்ள மைலாப்புதூர் அணைக்கட்டை மறுசீரமைத்தல் நபார்டு வங்கி ஆர்ஐடிஎப் XVI–ன் கீழ் நிதி உதவியுடன் ரூபாய் 8.00 கோடி மதிப்பீட்டில் செயற்படுத்துதல் - நிர்வாக ஒப்புதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

14-09-2010

G.O Ms. No. 260

நீர்வள ஆதாரத் துறை-கடலுார் மாவட்டத்திலுள்ள வெள்ளாறு நதியின் போக்கு அவ்வப்பொழுது மாறுபடுதல்-விழுப்புரம்- மயிலாடுதுறை குறுகிய இரயில் பாதை பிரிவில் பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை இரயில் நிலையங்களுக்கு இடையிலுள்ள கி.மீ.240/350-450-அகல ரயில் பாதைக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது- தற்காலிகப் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளுதல்-ரூ.92.00 இலட்சத்திற்கு- நிர்வாக ஒப்புதல் வழங்கி-ஆணை-வெளியிடப்படுகிறது.

தேதி

23-07-2010

G.O.Ms.No. 223

பாசனம் - சேலம் மாவட்டம் - மேட்டூர் அணை - 2010 - 11 ஆம் ஆண்டு - காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 28.7.2010 மாலை 6.00 மணி முதல் தண்ணிர் திறந்து விடுதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

27-05-2010

G.O.Ms.No. 157

பாசனம் - நீர்வள ஆதாரத்துறை - பகுதி மிமி திட்டம் 2010-2011 - தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் வட்டம், வெங்கம்பட்டி கிராமத்தில் உள்ள மலட்டாற்று ஓடையின் குறுக்கே ஒரு அணைக்கட்டு கட்டும் பணியை 2010 2011ம் ஆண்டிற்கான பகுதி மிமி திட்டத்தின் கீழ் செயல்படுத்துதல் - ரூ.30.00 இலட்சம் - நிர்வாக ஒப்புதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

27-05-2010

G.O.Ms.No. 149

பாசனம் - நீர்வள ஆதாரத்துறை - 2010-11ஆம் ஆண்டு பகுதி மிமி திட்டங்கள் சேலம் மாவட்டம் - மேட்டூர் ஸ்டான்லி நீர்த்தேக்கம் - அதிவேக இழைப்படகு வாங்குவதற்காக - ரூ.10.00 இலட்சத்திற்கு - நிர்வாக ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

27-05-2010

G.O.Ms.No. 150

பாசனம் - பகுதி மிமி திட்டங்கள் - 2010-11ஆம் ஆண்டு - மேட்டூர் கால்வாய் திட்டம் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டத்தில் மேட்டூர் கிழக்குக் கரை கால்வாய் மைல் 34/5 கிளை வாய்க்காலில் ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் கட்டுதல் - நிர்வாக ஒப்பளிப்பு - வழங்குதல் ஆாய் திட்டம் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டத்தில் மேட்டூர் கிழக்குக் கரை கால்வாய் மைல் 34/5 கிளை வாய்க்காலில் ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் கட்டுதல் - நிர்வாக ஒப்பளிப்பு - வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

27-05-2010

G.O.Ms.No. 158

பாசனம் - நீர்வள ஆதாரத்துறை - பகுதி மிமி திட்டம் 2010-2011 - திருநெல்வேலி மாவட்டம், தென்காசி வட்டம், கிருஷ்ணாபுரம் கிராமத்தின் அருகே கருப்பாநதி பாசனத் திட்டத்தின் கீழ் கருப்பாநதி நீர்த்தேக்கத்திற்கு செல்லும் அணுகுச் சாலையை சீரமைக்கும் பணியை 2010 2011ம் ஆண்டிற்கு பகுதி மிமி திட்டத்தின் கீழ் செயல்படுத்துதல் - ரூ.50.00 இலட்சம் -நிர்வாக ஒப்புதல் - ஆணை - வெளியிடப்படுகிறது

தேதி

27-05-2010

G.O.Ms.No. 155

பாசனம் - நீர்வள ஆதாரத்துறை - பகுதி II திட்டம் 2010-2011 - திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், கடானா நீர்த்தேக்கத் திட்டத்தில் உள்ள வடகுறவைப்பட்டு கால்வாயின் மேல்புறம் மடை எண் 1ல் ஒரு வடிகால் அமைக்கும் பணியை 2010 2011ம் ஆண்டிற்கான பகுதி மிமி திட்டத்தின் கீழ் ரூ.8.00 இலட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்துதல் - நிர்வாக ஒப்புதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

27-05-2010

G.O.Ms.No. 156

பாசனம் - நீர்வள ஆதாரத்துறை - பகுதி மிமி திட்டம் 2010-2011 - திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், கடானா நீர்த்தேக்கத் திட்டத்தில் உள்ள பழைய அரசப்பட்டு மதகு எண் 1க்கு மேல்பகுதியில் வெளிப்போக்கி அமைக்கும் பணியை ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் 2010 2011ம் ஆண்டிற்கு பகுதி மிமி திட்டத்தின் கீழ் செயல்படுத்துதல் - நிர்வாக ஒப்புதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

27-05-2010

G.O.Ms.No. 154

பகுதி II திட்டம் 2010-2011 - நீர்வள ஆதாரத் துறை - சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், வெள்ளத்தினால் பழுதடைந்த பூவந்தி ஏரியை நிரந்தரமாக புதுப்பிக்கும் பணியை 2010 2011ம் ஆண்டிற்கு பகுதி மிமி திட்டத்தின்கீழ் செயல்படுத்துதல் - ரூ.66.00 இலட்சம் நிர்வாக ஒப்புதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

27-04-2010

G.O.Ms.No. 126

பாசனம் - நீர்வள ஆதாரத்துறை - தாமிரபரணி ஆற்றின் வெள்ள உபரி நீரை தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் வறண்ட பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்காக தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு நதிகளை இணைத்து ரூ.369.00 கோடி மதிப்பீட்டுச் செலவில் கன்னடியன் அணைக்கட்டிலிருந்து ஒரு வெள்ள நீர் எடுத்துச் செல்லும் கால்வாய் அமைக்கும் திட்டத்தினை நான்கு நிலைகளாக பிரித்து செயல்படுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது - இரண்டாம் நிலைப் பணிகளை செயல்படுத்த அனுமதி வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

26-03-2010

G.O.Ms.No. 102

பாசனம் - நாமக்கல் மாவட்டம் - இராசிபுரம் வட்டம் - பச்சுடையாம்பாளையம் கிராமத்தில் பைல்நாடு வனப்பகுதி வழியாக பாயும் பாலாற்று நீரை தொப்பப்பட்டி ஏரி மற்றும் அரியாக்கவுண்டம்பட்டி ஏரி ஆயக்கட்டுதாரர்களிடையே முறையே

தேதி

23-03-2010

G.O.Ms.No. 94

பொதுப்பணித்துறை - கட்டடம் - மதுரை கட்டட (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) வட்டம்-மிமின் கட்டுப்பாட்டில் உள்ள தேனி கட்டட (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கோட்டத்தின் கீழ் இயங்கும் தேனி கட்டட (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) உபகோட்டம் எண் 3-ஐ, சேலம் கட்டட (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) வட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விழுப்புரம் கட்டட (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கோட்டத்திற்கு, கட்டட (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) உபகோட்டம், விழுப்புரம் எண் 2 ஆக பணிப்பெயர்ச்சி (Redeployment) அடிப்படையில் மாற்றம் செய்தும் ஏற்கனவே விழுப்புரம் கட்டட (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கோட்டத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள விழுப்புரம் கட்டட (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) உபகோட்டத்தை கட்டட

தேதி

18-03-2010

G.O.Ms.No. 90

நீர்வளஆதாரத் துறை - நபார்டு கடனுதவி- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், சக்கரப்பள்ளி கிராமத்தில் செருமாக்கநல்லூர் மற்றும் சக்கரப்பள்ளி வாய்க்கால்களுக்கு நீர் வழங்க குடமுருட்டி ஆற்றின் குறுக்கே படுகை அணை கட்டும் திட்டம் -மதிப்பீடு ரூ.4.02 கோடி - நபார்டு வங்கியின் கடனுதவி எதிர்நோக்கி மாநில நிதியில் செலவினம்-நிர்வாக அனுமதி அளித்தல்-ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

05-03-2010

G.O.Ms.No. 76

பொதுப்பணித்துறை - கட்டடம் - வேலூர், கட்டிட (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) வட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வேலூர், கட்டிட கட்டுமான கோட்டத்தை அதனை சார்ந்த உபகோட்டங்களுடன் பணிப் பெயர்ச்சி அடிப்படையில் சென்னை, கட்டிட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்டத்திற்கு கட்டிட கட்டுமான கோட்டம் எண்ர், கட்டிட (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) வட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வேலூர், கட்டிட கட்டுமான கோட்டத்தை அதனை சார்ந்த உபகோட்டங்களுடன் பணிப் பெயர்ச்சி அடிப்படையில் சென்னை, கட்டிட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்டத்திற்கு கட்டிட கட்டுமான கோட்டம் எண் 2, சென்னை என மாற்றம் செய்து ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

18-02-2010

G.O.Ms.No. 62

பாசனம் - நாமக்கல் மாவட்டம் - திருச்செங்கோடு வட்டம் - மொளசி கிராமத்தில் காவிரி ஆற்றிலிருந்து குடலை கிணறு அமைத்து பாசனம் செய்து வரும் குப்பிரிக்காபாளையம், ராக்கியவலசு மற்றும் தேவம்பாளையம் - சிறுவிவசாயிகள் பாசன சங்கங்களை அரசு வரன்முறை செய்து ஆணைகள் வெளியிடப்படுகிறது.

தேதி

25-01-2010

G.O.Ms.No.28

சேலம் மாவட்டம் - மேட்டூர் அணை மற்றும் பூங்கா பகுதிகளின் பாதுகாப்புப் பணிக்கு தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழகத்தின் (Tamil Nadu Ex-Servicemen’s Corporation Limited) மூலம் முன்னாள் படைவீரர்களை பணியமர்த்தல் - ஆணை - வெளியிடப்பட்டது - திருத்தம் வெளியிடப்படுகிறது

2011 | 2010 | 2009 | 2008 | 2007 | 2006 | 2005 | 2003 | 2001 | 2000 |