அரசு ஆணைகள்

வேளாண்மை - உழவர் நலத் துறை

தேதி

24-12-2014

G.O.(Ms).No.209

வேளாண்மைத்துறை - வேளாண்மை விரிவாக்கப் பணிகள் - விவசாயிகள் சார்ந்த ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க முறை - விவசாயிகள் குழு சார்ந்த நிரந்தர பயணத் திட்டம் செயல்வடுத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

21-11-2014

G.O.3D.No.227

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம் - திருநெல்வேலி மாவட்டம், பாவூர் சத்திரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மிளகாய்க்கென குளிர்பதனக்கிடங்கு அமைத்தல் - கூடுதல் நிதி திருநெல்வேலி விற்பனைக்குழு வாரிய நிதியிலிருந்து ருபாய் 32.10 இலட்சம் செலவு செய்ய வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக இயக்குநருக்கு அனுமதியளித்து -ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

20-11-2014

G.O.(Ms).No.176

வேளாண்மை விற்பனை - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் செய்யப்பட்ட அறிவிப்பு - நாகப்பட்டினம் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்ப்ட்டுவரும் வேதாரண்யம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு அலுவலகக் கட்டிடத்துடன் கூடிய பரிவர்த்தனைக்கூடம் மற்றும் ஊரகக் கிட்டங்கி ஆகியவை கட்டுவதற்கும் மற்றும் அவற்றுக்கான செலவினம் ரு.1.90 கோடி, நாகப்பட்டினம் விற்பனைக்குழு நிதியிலிருந்து மேற்கொள்வதற்கும் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக இயக்குநருக்கு அரசின் அனுமதி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

20-11-2014

G.O.(Ms).No.176

வேளாண்மை விற்பனை - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் செய்யப்பட்ட அறிவிப்பு - நாகப்பட்டினம் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்ப்ட்டுவரும் வேதாரண்யம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு அலுவலகக் கட்டிடத்துடன் கூடிய பரிவர்த்தனைக்கூடம் மற்றும் ஊரகக் கிட்டங்கி ஆகியவை கட்டுவதற்கும் மற்றும் அவற்றுக்கான செலவினம் ரு.1.90 கோடி, நாகப்பட்டினம் விற்பனைக்குழு நிதியிலிருந்து மேற்கொள்வதற்கும் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக இயக்குநருக்கு அரசின் அனுமதி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

20-11-2014

G.O.(Ms).No.176

வேளாண்மை விற்பனை - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் செய்யப்பட்ட அறிவிப்பு - நாகப்பட்டினம் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்ப்ட்டுவரும் வேதாரண்யம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு அலுவலகக் கட்டிடத்துடன் கூடிய பரிவர்த்தனைக்கூடம் மற்றும் ஊரகக் கிட்டங்கி ஆகியவை கட்டுவதற்கும் மற்றும் அவற்றுக்கான செலவினம் ரு.1.90 கோடி, நாகப்பட்டினம் விற்பனைக்குழு நிதியிலிருந்து மேற்கொள்வதற்கும் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக இயக்குநருக்கு அரசின் அனுமதி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

10-10-2014

G.O.(Ms) No.155

வேளாண்மை - பயறு வகைகள் - ஒருங்கிணைந்த பயறு வகை விதை உற்பத்தி மையம் மற்றும் விதை பெருக்குத் திட்டம் - 2014-2015-ஆம் ஆண்டில் (01.04.2014 முதல் 31.03.2015 வரை) தொடர்ந்து செயல்படுத்துதல்-ஆணை வெளியிடப்படுகிறது.PU

தேதி

13-06-2014

GO 2D 37

வேளாண்மை - உரக்கட்டுப்பாட்டு ஆய்வகங்கள் திட்டத்தினை 2014-2015 ஆம் ஆண்டிற்கு 1.4.2014 முதல் 31.3.2015 வரை தொடர் நீட்டிப்பு செய்து ஆணை - வெளியிடப்படுகிறது

தேதி

27-05-2014

G.O.(Ms) No.64

வேளாண்மைத்துறை வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம் இராமநாதபுரம் விற்பனைக் குழுவினை இராமநாதபுரம் விருதுநகர் மற்றும் சிவகங்கை என தனித்தனி விற்பனைக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டது 1987ம் வருடத்திய தமிழ்நாடு வேளாண் விளைபொருள் விற்பனை முறைப்படுத்துதல் சட்டம் பிரிவுகள் 9 (1) (ய) மற்றும் 4 (1)ன்கீழ் உறுதி அறிவிக்கைகள் மற்றும் 5(1)ன்கீழ் அறிவிக்கைகள் ஆகியவை வெளியிடப்படுகிறது

தேதி

21-02-2014

G.O.(Ms) No.42

வேளாண்மைத்துறை - வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம் - திருச்சிராப்பள்ளி விற்பனைக்குழுவினை இரண்டாகப் பிட்த்த்து திருச்சிராப்பள்ளி மற்றும் பெரம்பலுட்ட்ச் விற்பனைக்குழுக்களாக ஏற்படுத்துதல் - 1987-ம் வருடத்திய தமிழ்நாடு வேளாண் விளைபொருள் வாணிபச் முறைப்படுத்துதல் சட்டத்தின் சட்டப் பிட்த்வு 9(1)எ மற்றும் 4(1)-ன் கீழ் உறுதிப்படுத்தியும் சட்டப்பிட்த்வு 5(1) மற்றும் 6(2)-ன் கீழ் விற்பனைப் குழுக்கள(Notified Market Areas) குறித்தும் அறிவிக்கைகள் வெளியிடப்படுகிறது.

தேதி

11-02-2014

G.O Ms.No. 31

வேளாண்மை- தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்க சார்புப் பணிகள்- உதவி வேளாண்மை அலுவலர் பணியிடத்தை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நிரப்பிட - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

21-01-2014

G.O.(Ms) No.16

வேளாண்மை - சிறப்பு விருது - 2012/13 ஆண்டில் நெல் (மானாவாரி, சிறுதானியங்கள், பயறு வகைகள் சாகுபடியில் அதிமான மகசூல் பெற்ற விவசாயிகளுக்கு சிறப்பு பரிசு 2014-ம் ஆண்டு குடியரசு தினத்தன்று வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

02-01-2014

G.O.(Ms) No.1

வேளாண்மை - சிறப்பு விருது - நெல் சாகுபடியில் திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பத்தினை கடைபிடித்து மாநிலத்திலேயே அதிக உற்பத்தி திறன் பெற்ற விவசாயி திரு. ந.பரமேஸ்வரன் அவர்களுக்கு சிறப்பு பரிசு மற்றும் பதக்கம் குடியரசு தினத்தன்று வழங்குதல் -ஆணை வெளியிடப்படுகிறது.