அரசு ஆணைகள்

வேளாண்மை - உழவர் நலத் துறை

தேதி

04-12-2017

G.O.Ms.No.301

வேளாண்மைத் துறை - தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் - எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா - கோ 52 நெல் இரகத்திற்கு எம்.ஜி.ஆர் 100 என்று பெயரிடுதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

21-10-2017

G.O.Ms.No.259

வேளாண்மைத்துறை - தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும், கடலுhர், புதுக்கோட்டை, அரியலுர், திருச்சி மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களின் டெல்டா பகுதிகளிலும், சம்பா தொகுப்புத் திட்டம், 2017 - செயல்படுத்திட ரூ.41.15 கோடி நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

13-06-2017

G.O.Ms.No.144

வேளாண்மைத் துறை - தஞ்சாவூர் - திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் முழுமையாகவும், திருச்சி, அரியலுhர் - மாவட்டங்களில் பகுதியாகவும் உள்ளடக்கிய காவேரி டெல்டா பாசனப் பகுதிகளுக்கு குறுவை சாகுபடித் தொகுப்புத் திட்டம், 2017 - செயல்படுத்திட ரூ.56.92 கோடி நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது

தேதி

14-03-2017

G.O.Ms.No.73

முதலமைச்சரின் பொது நிவாரண நிதி தற்கொலை மற்றும் பல்வேறு காரணங்களால் உயிரிழந்த 65 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3.00 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.1.95 கோடி நிவாரணம் வழங்க நிதி ஒப்பளிப்பு ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

07-03-2017

G.O.Ms.No.68

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம் - விற்பனைக்குழுக்கள் - 2017 ஆம் வருடத்திய தமிழ்நாடு வேளாண் விளைபொருள் விற்பனை (முறைப்படுத்துதல்) திருத்தச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 08/2017)- படி விற்பனைக்குழுக்களின் தனி அலுவலர்கள் பதவி காலத்தினை 31.05.2015 முதல் 30.05.2017 வரையிலான இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்து ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

21-02-2017

G.O.Ms.No.51

வேளாண்மைத் துறை - வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம் - 1987-ம் வருடத்திய தமிழ்நாடு வேளாண் விளைபொருள் வாணிபச் (முறைப்படுத்துதல்) சட்டத்தின் சட்டப் பிரிவு 6(1)-ன்படி, பெரம்பலூர் விற்பனைக்குழு, வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடி கிராமத்தில் புதியதாக பூலாம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் தோற்றுவித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

27-01-2017

G.O.Ms.No.16

வேளாண்மைத்துறை - வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம் - ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் - 20 மருத்துவமையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கு தொகுப்பூதியத்தை உயர்த்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.