அரசு ஆணைகள்

வேளாண்மை - உழவர் நலத் துறை

தேதி

18-12-2019

G.O.2D.No.222

வேளாண்மை - வேலுர் மாவட்டம், இராணிப்பேட்டை, நவ்லாக் அரசு விதைப்பண்ணை பணியாளர் குடியிருப்பு கட்டடங்கள் கட்ட நிர்வாக ஒப்புதல் வழங்கியது - கூடுதலாக செலவினம் மேற்கொள்ளப்பட்ட ரூ.3,89,669/- க்கு திருந்திய நிர்வாக ஒப்புதல் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

16-07-2019

G.O.(2D) No.133

வேளாண்மைத்துறை - விதை சுத்திகரிப்பு நிலையம் (எண்.டிஎன்ஜ.13) பட்டுக்கோட்டை கஜா புயலினால் விதை சுத்திகரிப்பு நிலையம் பாதிப்பு - விதை சுத்திகரிப்பு நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த உளுந்து மற்றும் நெல் விதைகள் மழையில் நனைந்து - பாதிக்கப்பட்டது - இழப்பு தொகை ரூ.16,36,268.50/- ஐ தள்ளுபடி செய்து ஆணை - வழங்கப்படுகிறது.

தேதி

20-05-2019

G.O.D.No.99

வேளாண்மை - வேளாண்மைப் பொறியியல் - உழுவை வாடகைத் திட்டம் - உழுவைகள், மண்தள்ளும் இயந்திரங்கள் மற்றும் கதிர் அறுவடை இயந்திரங்களை இயக்கிட டீசல் தேவை பூர்த்தி செய்ய - ரூ.1,39,69,140/- கூடுதல் நிதி ஒப்பளிப்பு வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

14-02-2019

G.O.Ms.No.46

வேளாண்மை - வேளாண்மைப் பொறியியல் துறை - உழுவை வாடகைத் திட்டம் மற்றும் சிறுபாசனத்திட்டத்தின் கீழ் கனரக இயந்திரங்களை இயக்குவதற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 59 இயக்கிகளின் தொகுப்பூதியத்தினை மாதம் ரூ.12,000 லிருந்து 15,000 என உயர்த்தி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.