அரசு ஆணைகள்

கூட்டுறவு,உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை

தேதி

22-12-2022

G.O (2D) No. 84

தமிழர்த்திருநாள் தைப்பொங்கல் 2023 - அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக தலா 1 கிலோ பச்சரிசி மற்றும் 1 கிலோ சர்க்கரையுடன் ரூ.1000/- ரொக்கப்பணம் வழங்குதல் – ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

தேதி

29-04-2022

அரசாணை (நிலை) எண்.50

கூட்டுறவு – தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளில் விதி 110-இன் கீழ் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு - சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பயிர்க் கடன் தள்ளுபடி இரசீது வழங்குதல் - மறு பயிர்க் கடன் வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

18-03-2022

அரசாணை (நிலை) எண்.32

கூட்டுறவு – கூட்டுறவு நிறுவனங்களில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டு 31.03.2021 அன்றைய தேதியில் நிலுவையில் இருக்கும் மகளிர் சுயஉதவிக் குழுக் கடன்களை தள்ளுபடி செய்து ஆணை வெளியிடப்பட்டது – திருத்தம் – வெளியிடப்படுகிறது.

2022 | 2021 | 2020 | 2019 | 2015 | 2014 | 2013 |