பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
தேதி
GO(Ms)No 75
சீர்மரபினர் நல வாரியம் மற்றும் தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம் – பதிவு பெற்ற உறுப்பினர்கள் – பதிவு புதுப்பித்தல் காலம் 31.12.2020 வரை நீட்டிப்பு – ஓய்வூதியம் பெறும் உறுப்பினர்கள் – வாழ்நாள் சான்று கோருவதில் 31.12.2020 வரை விலக்கு அளித்து - ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
அரசாணை (நிலை) எண் 45
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலன் - உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரியம் - நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களின் பதிவை புதுபித்தல் காலத்தினை 3 ஆண்டுகளிலிருந்து 5 ஆண்டுகளாக உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
G.O (Ms) No 44
மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன் - தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம் மற்றும் சீர்மரபினர் நல வாரியம் - நல வாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினர்களின் பதிவு புதுப்பித்தல் காலம் உயர்த்தப்படுகிறது - ஆணை வெளியிடப்படுகிறது.