அரசு ஆணைகள்

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை

தேதி

14-10-2020

GO(Ms)No 75

சீர்மரபினர் நல வாரியம் மற்றும் தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம் – பதிவு பெற்ற உறுப்பினர்கள் – பதிவு புதுப்பித்தல் காலம் 31.12.2020 வரை நீட்டிப்பு – ஓய்வூதியம் பெறும் உறுப்பினர்கள் – வாழ்நாள் சான்று கோருவதில் 31.12.2020 வரை விலக்கு அளித்து - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

03-06-2020

அரசாணை (நிலை) எண் 45

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலன் - உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரியம் - நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களின் பதிவை புதுபித்தல் காலத்தினை 3 ஆண்டுகளிலிருந்து 5 ஆண்டுகளாக உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

03-06-2020

G.O (Ms) No 44

மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன் - தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம் மற்றும் சீர்மரபினர் நல வாரியம் - நல வாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினர்களின் பதிவு புதுப்பித்தல் காலம் உயர்த்தப்படுகிறது - ஆணை வெளியிடப்படுகிறது.

2024 | 2023 | 2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2016 | 2015 | 2014 | 2013 |