அரசு ஆணைகள்

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை

தேதி

11-03-2024

அரசாணை (நிலை) எண்.32

சிறுபான்மையினர் நலன் - கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் – ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள பணிகளுடன், சில கூடுதல் பணிகளைச் சேர்த்தல் மற்றும் மானியத் தொகை உயர்த்தி வழங்குதல் – ஆணை – வெளியிடப்படுகிறது.

தேதி

02-03-2024

அரசாணை (நிலை) எண்.27

சிறுபான்மையினர் நலன் – கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியார்கள் நல வாரியத்திற்கு தலைவர், துணைத் தலைவர், அலுவல் சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்களை நியமனம் செய்து - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

31-01-2024

அரசாணை (நிலை) எண்.16

சிறுபான்மையினர் நலன் - கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் - உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் பணிபுரிவதற்கான சான்றிதழைப் பெறுவதற்கான வழிமுறைகளில் திருத்தம் செய்தல் – ஆணை – வெளியிடப்படுகிறது.

தேதி

30-01-2024

அரசாணை (நிலை) எண்.15

சிறுபான்மையினர் நலன் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு – கிறித்தவர்களுக்கான கல்லறைத்‌ தோட்டங்கள்‌ மற்றும் இஸ்லாமியர்களுக்கான கபர்ஸ்தான்‌கள் இல்லாத மாவட்டத்‌ தலைநகரங்களில்‌ மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நிலம்‌ கையகப்படுத்தி மாநகராட்சி / நகராட்சி சார்பில்‌ கல்லறைத் தோட்டம் மற்றும் கபர்ஸ்தான் அமைக்க நிருவாக ஒப்புதல் அளித்து ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

20-01-2024

அரசாணை (நிலை) எண்.09

சிறுபான்மையினர் நலன் - தமிழ்நாட்டைச் சார்ந்த அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய கிறித்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக நிதி உதவி வழங்கும் திட்டம் - வழிகாட்டி நெறிமுறைகளை மாற்றியமைத்தல் மற்றும் 2023-24-ஆம் ஆண்டில் இத்திட்டத்தைச் செயற்படுத்த நிதி ஒப்பளிப்பு வழங்குதல் – ஆணைகள் – வெளியிடப்படுகிறது.

2024 | 2023 | 2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2016 | 2015 | 2014 | 2013 |