அரசு ஆணைகள்

மனித வள மேலாண்மைத் துறை

தேதி

18-12-2020

அரசாணை (நிலை) எண். 136

பொதுப் பணிகள் - மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு துறைகளிலும் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களை, தூய்மைப் பணியாளர்கள் (Cleanliness Workers) என அழைப்பது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு - அனைத்துத் துறைகளிலும் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களுக்கும் பெயர் மாற்றம் செய்து ஆணைகள் வெளியிடப்படுகிறது.

தேதி

29-06-2020

அரசு கடித (நிலை) எண் 71/ப்பி/2020

பணியாளர் – தமிழ்நாடு அமைச்சுப் பணி – தற்காலிக தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்துத்தட்டச்சர் நிலை III-தற்காலிக பணி - பணியிடை முறிவு வழங்கி மீண்டும் தற்காலிகமாக பணியமர்த்துவது குறித்து ஆணை வெளியிடப்படுகிறது