அரசு ஆணைகள்

ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை

தேதி

22-12-2020

G.O Ms. No. 130

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – கல்வி – விடுதிகள் – ஆதிதிராவிடர், பழங்குடியினர் விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் தங்கி கல்வி பயிலும் பள்ளி மாணாக்கர்களுக்கான உணவுத்தொகை 900 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாகவும், கல்லூரி மாணாக்கர்களுக்கான உணவுத் தொகை 1,000 ரூபாயிலிருந்து 1,100 ரூபாயாகவும் உயர்த்தி வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

22-12-2020

G.O. MS. NO. 130

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி – விடுதிகள் – ஆதி திராவிடர் பழங்குடியினர் விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் தங்கி கல்வி பயிலும் பள்ளி மாணாக்கர்களுக்கான உணவுத்தொகை 900 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாகவும், கல்லுhரி மாணாக்கர்களுக்கான உணவுத் தொகை 1000 ரூபாயிலிருந்து 1100 ரூபாயாகவும் உயர்த்தி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

21-12-2020

G.O. MS. NO. 128

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி – விடுதிகள் – 150 ஆதி திராவிடர் நல விடுதிகளுக்கு நவீன ஈர அரவை இயந்திரங்கள் வழங்கிட நிதி ஒப்பளிப்பு செய்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

21-12-2020

G.O. MS. NO. 129

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி – விடுதிகள் – 100 பழங்குடியினர் நல உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கு நவீன ஈர அரவை இயந்திரங்கள் வழங்கிட நிதி ஒப்பளிப்பு செய்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

19-12-2020

G.O. MS. NO. 127

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-இன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்பு – ஆதி திராவிடர் மக்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அனைத்து வசதிகளுடன் கூடிய 24 சமுதாயக் கூடங்கள் கட்டுவதற்கு ரூ.14.49 கோடிக்கு நிருவாக அனுமதி – ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

11-12-2020

G.O. MS. NO. 123

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி – விடுதிகள் – புதிதாக தோற்றுவிக்கப்பட்ட தென்காசி மாவட்டம், சங்கரன் கோவிலில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆதி திராவிடர் மாணவியர் விடுதி என இரு விடுதிகள் தோற்றுவிக்க நிர்வாக ஒப்பளிப்பு – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

10-12-2020

G.O. MS. NO. 121

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி – விடுதிகள் – 45 ஆதி திராவிடர் மாணவியர் விடுதிகளுக்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதுல் – நிர்வாக ஒப்பளிப்பு – ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

10-12-2020

G.O. MS. NO. 122

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி – விடுதிகள் – 18 பழங்குடியினர் மாணவியர் விடுதிகளுக்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதுல் – நிர்வாக ஒப்பளிப்பு – ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

19-10-2020

G.O. MS. NO. 105

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - ஆதி திராவிடர் / பழங்குடியினர் / கிருத்துவ மதம் மாறிய ஆதி திராவிடர் இனத்தவர்களின் ஈமச்சடங்கிற்கு வழங்கப்படும் ரூ.2500/- லிருந்து ரூ.5000/- ஆக உயர்த்தியும் இத்தொகையை பெறவதற்கு இறந்தவரின் குடும்ப ஆண்டு வரம்பு ரூ.72,000/- ஆக உயர்த்தியும் ஆணைகள் வெளியிடப்படுகிறது.

தேதி

13-10-2020

G.O. D. NO. 162

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - பழங்குடியினர் மேம்பாடு- விதி எண்.110-இன் கீழான மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு 2020-2021 ஆம் ஆண்டு பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் வகையில் இளைஞர்களுக்கான கூய வேலை வாய்ப்பு , தொழில் முனைவோர், நில மேம்பாட்டுத் திட்டம் மற்றும் சுயஉதவிக்குழு, மேம்பாட்டுத் திட்டம் போன்ற திட்டங்கள் ரூ.10.00 crore மதிப்பீட்டில் தாட்கோ மூலம் செயல்படுத்துதல் – நிர்வாக ஒப்பளிப்பு – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

05-09-2020

அரசாணை (ப) எண். 128

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - 2020-2021-ஆம் ஆண்டிற்கான விரிவான பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் (CTDP) கீழ் - பழங்குடியின மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்திட ரூ.5,76,28,000/- நிதி ஒப்பளித்து - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

28-08-2020

G.O.Ms. No. 88

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை – 2020- 2021 ஆம் அண்டிற்கான மானியக் கோரிக்கை - மாண்புமிகு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்தறை அமைச்சர் அவர்களின் புதிய அறிவிப்புகள் – ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் மூலம் சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையினை ரூ.40,000/- லிருந்து ரூ.50,000/- ஆக உயர்த்தி வழங்குதல் – ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

தேதி

10-08-2020

adtw_t_81_ms_2020

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – ஆதிதிராவிடர் நல விடுதிகளில் பணிபுரியும் 544 பகுதி நேர தொகுப்பூதியத் துப்புரவு பணியாளர்களை முழுநேர துப்புரவு பணியாளர்களாக மாற்றி சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயித்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

10-08-2020

G.O Ms. No. 82

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – ஆதிதிராவிடர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிட பள்ளிகளில் பணிபுரியும் 107 பகுதி நேர தொகுப்பூதியத் துப்புரவு பணியாளர்களை முழுநேர துப்புரவு பணியாளர்களாக மாற்றி சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயித்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

10-08-2020

G.O. MS. NO. 81

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - ஆதி திராவிடர் நல விடுதிகளில் பணிபுரியும் 544 பகுதி நேர தொகுப்பூதியத் துப்புரவு பணியாளர்களை முழு நேர துப்புரவு பணியாளர்களாக மாற்றி சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயித்தல் – ஆணை வெளியிடப்படுகிறது