அரசு ஆணைகள்

ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை

தேதி

02-12-2022

adtw_t_115_ms_2022

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – அயல்நாடு சென்று கல்வி பயிலும் மாணாக்கர்க்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கி ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

12-09-2022

G.O Ms.No. 117

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் இதர நல வாரியங்களால் வழங்கப்பட்டு வரும் உதவித் தொகைக்கு இணையாக உயர்த்தி வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

10-09-2022

G.O Ms. No. 79

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – தாட்கோ – 2022-2023-ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகள் – மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு – 200 நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் நிலம் வாங்க ரூ.10.00 கோடி மானியம் வழங்குவது – நிதி ஒதுக்கீடு – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

29-08-2022

G.O Ms. No. 74

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – 2022-2023 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை - மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்களின் புதிய அறிவிப்பு – ரூ.23,37,07,500/- (ரூபாய் இருபத்தி மூன்று கோடியே முப்பத்து ஏழு இலட்சத்து ஏழாயிரத்து ஐநூறு மட்டும்) மதிப்பீட்டில் 1000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு துரித மின் இணைப்புத் திட்டத்தின் (Tatkal Scheme) கீழ் 90 சதவீதம் மானியம் வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

26-08-2022

G.O Ms. No. 71

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – 2022-2023 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை - மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்களின் புதிய அறிவிப்பு - 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவராக ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க ரூ.90.00 இலட்சம் மானியம் வழங்குதல் – ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

தேதி

25-08-2022

G.O Ms. No. 69

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம்-2022-2023-ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட உரையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு-அழிவின் விளிம்பிலுள்ள வீடற்ற பழங்குடியினர் மக்களுக்கு 1094 இலவச வீடுகள் கட்டித் தருதல் ரூ.49,98,92,420/-நிதி ஒப்பளிப்பு -ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

20-08-2022

G.O Ms. No. 68

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – தாட்கோ - 2022-2023-ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகள் – மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் 40 இடங்களில் தலா ரூ.1.00 இலட்சம் வீதம் ரூ.40.00 இலட்சம் மதிப்பீட்டில் ஏற்படுத்துதல் – நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

18-08-2022

G.O Ms. No. 67

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை – தாட்கோ – 2021-2022-ஆம் ஆண்டு அறிவிப்புகள் - ரூ.3 கோடி மதிப்பீட்டில் 2000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு தலா ரூ.15,000/- மானியத்தில் நீர்ப் பாசனத்திற்கான பிவிசி குழாய்கள் (PVC Pipes) மற்றும் ரூ.2 கோடி மதிப்பீட்டில் 2000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு தலா ரூ.10,000/- மானியத்தில், புதிய மின்மோட்டார் வாங்கிட நிருவாக அனுமதி வழங்கப்பட்டது – திட்ட செயல்பாட்டிற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுகிறது.

தேதி

11-08-2022

G.O Ms. No. 64

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம்– தாட்கோ - 2022-2023-ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகள் – மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு - 500 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் கறவை மாடுகள் வாங்க தாட்கோ பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2.25 கோடி மானியம் வழங்குதல் – நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

02-08-2022

G.O (D) No. 152

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – 2022-2023 ஆம் ஆண்டு விரிவான பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டம் – விழுப்புரம், திண்டுக்கல், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் அடிப்படை வசதிகளான புதிய ஆழ்துளை கிணறு, தண்ணீர் தொட்டி அமைத்தல் – ரூ.274.05 இலட்சம் – நிதி ஒப்பளிப்பு – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

26-07-2022

G.O Ms. No. 60

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – தாட்கோ – 2022-2023-ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகள் – மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் – ஆண்டு வருமான உச்ச வரம்பினை ரூ.2.00 இலட்சத்திலிருந்து ரூ.3.00 இலட்சமாக உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

13-07-2022

G.O (D) No. 144

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – 2022-2023-ஆம் ஆண்டு பழங்குடியினர் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் –தாட்கோ மூலம் செயல்படுத்துதல் – ரூ. 20.00 கோடி – நிதி ஒப்பளிப்பு – ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

01-07-2022

G.O Ms. No. 53

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி - விடுதிகள் - ஆதிதிராவிடர் நல பள்ளி விடுதிகள் மற்றும் கல்லூரி விடுதிகளில் பயிலும் மாணாக்கர் சேர்க்கைக்கான விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் ஆணைகள் வெளியிடப்படுகிறது.

தேதி

23-06-2022

G.O Ms. No. 49

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் மூலம் சிறந்த எழுத்தாளர்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கான திருத்திய நடைமுறைகள் மற்றும் உதவித்தொகையினை ரூ.50,000/- லிருந்து ரூ.1,00,000/-ஆக உயர்த்தி வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

27-05-2022

G.O (D) No. 112

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – மாண்புமிகு அமைச்சர் (ஆதிதிராவிடர் நலம்) அவர்களின் அறிவிப்பு – 2022-2023 ஆம் ஆண்டு விரிவான பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் பழங்குடியினர்களுக்கு அடிப்படை வசதிகள், சாலை வசதி, குடிநீர் வசதி, தடுப்பணை கட்டுதல் மற்றும் பள்ளிகள் பராமரிப்பு / பழுது பார்த்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற திட்டங்களுக்கு ரூ.1718.03 இலட்சம் – நிதி ஒப்பளிப்பு – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

25-05-2022

G.O Ms. No. 40

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – கல்வி விடுதிகள் - 50 மாணாக்கர்களுக்கு குறைவாக உள்ள 512 ஆதிதிராவிடர் நல பள்ளி / கல்லூரி விடுதிகளுக்கு தலா ரூ9,000/- மதிப்பீட்டில் மின் அரைப்பான் (Mixy) வழங்க ரூ.46.08 இலட்சம் – நிதி ஒப்பளிப்பு வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

25-05-2022

G.O Ms. No. 39

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி - விடுதிகள் - 92 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கு 1738 நீள் இருக்கைகள் மற்றும் மேசைகள், மலைப்பகுதிகளில் உள்ள 22 பழங்குடியினர் நல விடுதிகளுக்கு 324 இரண்டடுக்கு கட்டில்கள் வாங்கி வழங்க ரூ. 2,85,50,065/- நிதி ஒப்பளிப்பு செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

19-05-2022

G.O Ms. No. 36

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - வன்கொடுமை - ‘சமத்துவம் காண்போம்’ என்கிற தலைப்பில் காவல் துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்களுக்கு அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் பயிற்சி அளிப்பதற்கு ரூ. 40 இலட்சம் ஒப்பளிப்பு செய்து - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

16-05-2022

G.O Ms. No. 35

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – வன்கொடுமை தடுப்பு – 2022-2023 ஆம் ஆண்டிற்கு வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீருதவி மற்றும் ஓய்வூதியங்கள் வழங்குவதற்காக ரூ.5.00 கோடி நிதி ஒப்பளிப்பு செய்து தனித்த சேமிப்பு கணக்கில் (SNA Account) வரவு வைத்து செலவு மேற்கொள்ள அனுமதியளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

02-05-2022

G.O Ms. No. 34

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – வன்கொடுமைத் தடுப்பு – மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பு - ஆண்டுதோறும் மாவட்டங்களில் நடத்தப்படும் “சமபந்தி போஜனம்” என்பதை “சமத்துவ விருந்து” என பெயர் மாற்றம் செய்து ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

20-04-2022

G.O Ms. No. 32

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - 2021-2022 - சட்டமன்ற ஆளுநர் உரை – அறிவிப்பு - அரசுத்துறைகளில் காணப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான குறைவுப் பணியிடங்கள் நிரப்புதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

29-03-2022

G.O (D) No. 65

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – தமிழ்நாடு அரசின் டாக்டர் அம்பேத்கர் விருது – விருதுத் தொகை ஒரு இலட்சம் என்பதை ரூ.5,00,000ஆக உயர்த்தி ஆணையிடப்பட்டது - கூடுதல் தொகை ரூ.4,00,000 நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

25-03-2022

G.O (D) No. 61

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை – நிலுவையிலுள்ள பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் மெய்த்தன்மை சரிபார்த்தல் தொடர்பாக அனைத்து மாவட்டங்களில் தோற்றுவிக்கப்பட்ட கண்காணிப்பு விசாரணை பிரிவுகளுக்கு உதவும் வகையில் புதிய மானுடவியலாளர்கள் நியமனம் செய்து ஆணை வெளியிடப்பட்டது – திருத்தம் – வெளியிடப்படுகின்றன.

தேதி

18-03-2022

G.O Ms.No. 16

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – 2021-2022 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வீடற்ற 443 பழங்குடி இனத்தைச் சார்ந்த இருளர் இன குடும்பங்களுக்கு இலவச வீடு கட்டித்தர ரூ.19,37,81,490/- – நிதி ஒப்பளிப்பு – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

02-02-2022

G.O Ms. No. 4

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - வன்கொடுமைத் தடுப்பு – தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளுள் விதி எண்.110-இன்கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழக்கின் தன்மைக்கேற்றவாறு வழங்கப்பட்டுவரும் தீருதவித் தொகை – குறைந்தபட்ச தொகையான ரூ.85,000-ஐ ஒரு இலட்சமாகவும், அதிகபட்ச தொகையான ரூ.8,25,000-ஐ ரூ.12 இலட்சமாகவும் மாநில அரசு நிதி மூலம் உயர்த்தி வழங்க ஆணை வெளியிடப்பட்டது – வழக்கின் தன்மைக்கேற்ப வழங்கப்படும் நிதி குறித்த விரிவான ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

02-02-2022

G.O (D) No. 17

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை – நிலுவையிலுள்ள பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் மெய்த்தன்மை சரிபார்த்தல் தொடர்பாக அனைத்து மாவட்டங்களில் தோற்றுவிக்கப்பட்ட கண்காணிப்பு விசாரணை பிரிவுகளுக்கு உதவும் வகையில் புதிய மானுடவியலாளர்கள் நியமனம் செய்து ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

21-01-2022

G.O Ms. No. 3

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை – பழங்குடியினர் நலம் - பழங்குடியினர் வாழும் உட்புறப் பகுதிகளில் பள்ளிகளை உருவாக்கி பழங்குடியின மாணாக்கரின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும், அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் - சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டம், கொம்புதூக்கி, குறவன்காடு கிராமத்தில் இயங்கி வரும் மாண்ட்போர்ட் பழங்குடியின சமுதாயப் பள்ளிக்கு 2021-2022 ஆம் நிதியாண்டிற்கான கல்வி. உணவு மற்றும் இதர மானியத் தொகை ரூ.1,79,27,990/- - நிதி ஒப்பளிப்பு – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

13-01-2022

G.O (D) No. 7

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - மேனாள் நீதியரசர் திரு. கே. சந்துரு, அவர்களுக்கு 2021-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் “டாக்டர் அம்பேத்கர் விருது’’ வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.