அரசு ஆணைகள்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

தேதி

14-12-2021

அரசாணை(ப) எண்.289

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - முதலமைச்சர் பொது நிவாரண நிதி – கோவிட் 19 – மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகுகள் – கொரோனா நோய் தடுப்புப் பணியின் போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த திருவாளர்கள். ஜெ.மெளனதாஸ், மற்றும் கு.இராஜேந்திரன் ஆகிய இரண்டு தூய்மை பணியாளர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரண உதவியாக தலா ரூ.25,00,000/- வீதம் மொத்தம் ரூ.50,00,000/- நிதி ஒப்பளிப்பு செய்தல் – ஆணை – வெளியிடப்படுகிறது

தேதி

22-11-2021

அரசாணை (நிலை) எண்.134

அறிவிப்புகள் – 2021-2022 - முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் – ஊரக வளர்ச்சித் துறையில் செயல்படுத்தப்படவுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாழ்வாதாரப் பூங்காவிற்கு ‘மகாகவி பாரதியார் வாழ்வாதார பூங்கா‘ எனப் பெயர் சூட்டுதல் – ஆணை – வெளியிடப்படுகிறது

தேதி

15-11-2021

அரசாணை (நிலை) எண்.132

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை – ஊராட்சிமன்றத் தலைவர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் ரூ.1000/-லிருந்து 2000/- ரூபாயாக உயர்த்தி வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

26-02-2021

அரசாணை(நிலை) எண்.42

மாநிலத் திட்டம் – ஊரகப் பகுதிகளில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட பழுதடைந்த 51,821 வீடுகளை பழுது நீக்கம் செய்ய அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு செய்தல் – ஆணைகள் வெளியிடப்படுகின்றன

தேதி

26-02-2021

அரசாணை(நிலை) எண்.33

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை – சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் – திட்ட நிதியை பயன்படுத்துதல் குறித்து உரிய வழிகாட்டு நெறிமுறைகள் – ஆணை வெளியிடப்படுகிறது

2024 | 2023 | 2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2016 | 2015 | 2014 |