அரசு ஆணைகள்

சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை

தேதி

29-08-2019

அரசாணை (நிலை) எண்.41

பணியமைப்பு - சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை-அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்களாகப் பணிபுரிந்து 01.04.2003 தேதிக்குப் பின்னர் ஊர் நல அலுவலர்கள் / மேற்பார்வையாளர்கள் (நிலை-2), ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்றவர்கள் - மாத சிறப்பு ஓய்வூதியம் ரூ.2,000/- வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.