அரசு ஆணைகள்

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை

தேதி

03-11-2015

அரசாணை (1டி) எண்.39

மாற்றுத் திறனாளிகள் நலன் - அரசு மறுவாழ்வு இல்லங்கள் - 10 அரசு மறுவாழ்வு இல்லங்களில் வசிக்கும் இல்லவாசிகளுக்கு 2015, தீபாவளி தினத்தன்று கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மூலம் 1 ஜதை வேட்டி-சட்டை மற்றும் புடவை-ரவிக்கைத் துணி வழங்குதல் - ரூ.5,87,235/- நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

26-10-2015

அரசாணை(1D) எண்.35

மாற்றுத் திறனாளிகள் நலன்- 2015 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 3 ஆம் நாளினை அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தினமாக அனுசரித்தல்- மாநில மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்துதல்- ரூ.18,86,000/- நிதி ஒப்பளிப்பு வழங்குவது - ஆணை -வெளியிடப்படுகிறது.

தேதி

19-10-2015

G.O.(Ms) No.48

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை-மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லம்- புதுக்கோட்டை மாவட்டத்தில் வேர்டு தொண்டு நிறுவனத்தை அரசின் நிதி உதவியுடன் செயல்படக்கூடிய தொண்டு நிறுவனமாக அங்கீகரித்து - ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

19-10-2015

அரசாணை(1D) எண்.32

மாற்றுத் திறனாளிகள் நலன்- வேலையில்லா படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் செலுத்த வேண்டிய 5 விழுக்காடு தொகையை அரசே ஏற்று வழங்குதல் - 2015-16 ஆம் நிதியாண்டிற்கு திட்ட தொடராணை மற்றும் ரூ.15.00 இலட்சம் நிதி ஒப்பளிப்பு செய்தல்- ஆணை -வெளியிடப்படுகிறது.

தேதி

19-10-2015

அரசாணை(1D) எண்.33

மாற்றுத் திறனாளிகள் நலன்- மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான 31 மறுவாழ்வு இல்லங்கள் - 2015-16 ஆம் நிதியாண்டு- திட்டத் தொடராணை மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்குதல்- ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

01-10-2015

அரசாணை(1D) எண்.29

மாற்றுத் திறனாளிகள் நலன்- 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 3 ஆம் நாளினை அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தினமாக அனுசரித்தது- கூடுதல் செலவினம் ரூ.4,81,093/- ஒதுக்கீடு- ஆணை- வெளியிடப்படுகிறது. .

தேதி

04-09-2015

அரசாணை(1D) எண்.26

மாற்றுத் திறனாளிகள் நலன்- 0 முதல் 6 வயது வரை உள்ள மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான 32 நடமாடும் சிகிச்சை பிரிவுகள்- திட்டத் தொடராணை மற்றும் ரூ.82,28,000/- தொடர் செலவினத்திற்கு நிதி ஒப்பளிப்பு செய்தல்- ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

04-09-2015

அரசாணை(1D) எண்.27

மாற்றுத் திறனாளிகள் நலன்- 2015-2016 ஆம் நிதியாண்டு - கல்வி பயிலும் மாணவ/மாணவியர், பணிபுரிவோர், சுயதொழில்புரியும் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான காதுக்கு பின்னால் அணியும் காதொலி கருவிகள் (Behind the Ear Hearing Aids)(BTE) வாங்கி வழங்கும் திட்டம்- திட்டத் தொடராணை மற்றும் நிதி ஒப்பளிப்பு- ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

25-08-2015

அரசாணை(1D) எண்.22

மாற்றுத் திறனாளிகள் நலன்- 2015-16 ஆம் நிதியாண்டு சுதந்திர தின விழா 2015 -மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு தமிழக அரசின் விருதுகள் வழங்கியது- கூடுதல் நிதி ரூ.1,78,000/- ஒப்பளிப்பு செய்வது ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

12-08-2015

அரசாணை(நிலை) எண்.44

மாற்றுத் திறனாளிகள் நலன்- வேலூர் மாவட்டம் திருப்பத்தூர்- உதவும் உள்ளங்கள்- தன்னார்வ தொண்டு நிறுவனம் - மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லத்தில் தங்கியுள்ள உள்ளுறைவோர்களின் எண்ணிக்கையினை 30லிருந்து 50 ஆக உயர்த்துதல் நிர்வாக அனுமதி வழங்குதல்- ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

12-08-2015

அரசாணை(1D) எண்..20

மாற்றுத் திறனாளிகள் நலன் - சிறப்புப் பள்ளிகள் - அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடத்தும் சிறப்புப் பள்ளிகளில் ஏழாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் 287 மாணவ/மாணவியருக்கு 2014-2015ஆம் கல்வி ஆண்டிற்கு விலையில்லா பிரெய்லி பாட புத்தகங்கள் வழங்கியதற்கான செலவினம் ரூ.1,24,238/- அனுமதித்து - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

12-08-2015

அரசாணை(1D) எண்.19

மாற்றுத் திறனாளிகள் நலன்- 2015 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா- மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறந்த சேவை புரிந்த நபர்கள்/நிறுவனங்கள்- தமிழக அரசின் மாநில விருதுகள் வழங்குதல் - ஆணை -வெளியிடப்படுகிறது.

தேதி

27-07-2015

அரசாணை(2D) எண்.03

மாற்றுத் திறனாளிகள் நலன் - மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லா உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டம் 2015-2016 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து செயல்படுத்த தொடராணை மற்றும் ரூ.75,00,000/-நிதி ஒப்பளிப்பு செய்வது- ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

23-07-2015

அரசாணை(நிலை) எண்..43

மாற்றுத் திறனாளிகள் நலன் - மாற்றுத் திறனாளிகள் சுயதொழில் புரிய உதவும் வகையில் இரு கைகளும் நல்ல நிலையில் உள்ள கால்கள் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லா மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் வழங்கும் திட்டம்- 2015-16 ஆம் நிதியாண்டிற்கு திட்டத் தொடராணை மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்குவது- ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

21-07-2015

அரசாணை(1D) எண்.14

மாற்றுத் திறனாளிகள் நலன் - 2015ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான தமிழக அரசு விருதுகள்- விருது வழங்கும் திட்டத்திற்கு தொடராணை மற்றும் ரூ.3,01,000/- நிதி ஒப்பளிப்பு- ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

14-07-2015

அரசாணை (நிலை) எண்.42

மாற்றுத் திறனாளிகள் நலன் - தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்பெறும் காது கேளாத மற்றும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய மானியம் வழங்கும் திட்டம் - 2014-2015 ஆம் ஆண்டிற்கு திட்டத் தொடராணை மற்றும் ரூ.2,02,75,000/- நிதி ஒப்பளிப்பு வழங்குவது - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

08-07-2015

அரசாணை (1டி) எண்.12

மாற்றுத் திறனாளிகள் நலன் - அரசு மறுவாழ்வு இல்லங்கள் - 10 அரசு மறுவாழ்வு இல்லங்களில் வசிக்கும் இல்லவாசிகளுக்கு 2014, தீபாவளி தினத்தன்று கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மூலம் 1 ஜதை வேட்டி-சட்டை மற்றும் புடவை-ரவிக்கைத் துணி கூடுதல் செலவினத்தில் வாங்கி வழங்கப்பட்டமைக்கு பின்னேற்பாணை வழங்குவது மற்றும் கூடுதல் செலவினம் ரூ.14,814/-க்கு நிதி ஒப்பளிப்பு வழங்குவது - ஆணை -வெளியிடப்படுகிறது.

தேதி

01-07-2015

அரசாணை (நிலை) எண்.41

மாற்றுத் திறனாளிகள் நலன் - மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் தசைப் பயிற்சியாளர்களுக்கு ஊதிய மானியம் வழங்கும் திட்டம் - 2014-2015 ஆம் நிதியாண்டிற்கான திட்டத் தொடராணை மற்றும் ரூ.7,42,30,000/- நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

29-06-2015

அரசாணை (நிலை) எண்.39

மாற்றுத் திறனாளிகள் நலன் - கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில், ‘ஓயாசிஸ்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் நடத்தப்பெறும் 5 முதல் 14 வயதுக்குட்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளியினை தொடர்ந்து செயல்படுத்துதல் - 2014-15 ஆம் ஆண்டிற்கு திட்டத் தொடராணை மற்றும் ரூ.9.33 இலட்சம் நிதி ஒப்பளிப்பு வழங்குவது - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

23-06-2015

அரசாணை (1டி) எண்.11

மாற்றுத் திறனாளிகள் நலன் - அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறும் பார்வையற்ற, செவித்திறன் குறைபாடுடைய மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத் திறனாளி மாணவ/மாணவியர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கும் திட்டம் - 2015-2016ஆம் நிதியாண்டு - நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

12-06-2015

அரசாணை (நிலை) எண்.33

மாற்றுத் திறனாளிகள் நலன் - அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் - 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில், மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற காதுகேளாத மாணவ, மாணவியருக்கு ரொக்கப் பரிசு, பாடப் புத்தகம் மற்றும் விடுதிக் கட்டணம் வழங்கும் திட்டம் - 2014-15 ஆம் நிதியாண்டிற்கான திட்டத் தொடராணை மற்றும் ரூ.27,82,000/- செலவினத்தை 2015-16 ஆம் நிதியாண்டில் மேற்கொள்ள ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

31-03-2015

அரசாணை(நிலை) எண்.28

மாற்றுத் திறனாளிகள் நலன்- மாற்றுத் திறனாளிகளின் நல வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் சமூக பாதுகாப்பு திட்டங்களை 2014-2015 ஆம் நிதியாண்டில் தொடர்ந்து செயல்படுத்திட திட்டத் தொடராணை மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

30-03-2015

அரசாணை(நிலை) எண்.24

மாற்றுத் திறனாளிகள் நலன் - மூளை முடக்குவாதத்தால் (Cerebaral Palsy) பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மாற்றி வடிவமைக்கப்பட்ட சிறப்பு நாற்காலிகள் வழங்கும் திட்டம்- 2014-15ம் ஆண்டிற்கான தொடராணை மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்வது- ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

30-03-2015

அரசாணை(நிலை) எண்.25

மாற்றுத் திறனாளிகள் நலன்- வேலையில்லா படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் செலுத்த வேண்டிய 5 விழுக்காடு தொகையை அரசே ஏற்று வழங்குதல் - 2014-15 ஆம் நிதியாண்டிற்கு திட்ட தொடராணை மற்றும் ரூ.15.00 இலட்சம் நிதி ஒப்பளிப்பு செய்தல்- ஆணை -வெளியிடப்படுகிறது

தேதி

26-03-2015

அரசாணை(நிலை) எண்.22

மாற்றுத் திறனாளிகள் நலன்- மாற்றுத் திறனாளிகளுக்கான நான்கு வகையான திருமண உதவித் தொகை திட்டங்கள்- 2014-2015 ஆம் நிதியாண்டிற்கான திட்டத் தொடராணை மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்வது- ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

03-03-2015

அரசாணை(நிலை) எண்.19

மாற்றுத் திறனாளிகள் நலன்- கை, கால் பாதிக்கப்பட்ட / செவித்திறன் குறையுடைய / பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் - மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்ப பட்டயப்யிற்சி மற்றும் கணினி பயிற்சி அளித்தல்- 2014-15 ஆம் நிதியாண்டிற்கு திட்டத் தொடராணை மற்றும் ரூ.6,16,800/- நிதி ஒப்பளிப்பு வழங்குவது- ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

02-03-2015

அரசாணை(நிலை) எண்.18

மாற்றுத் திறனாளிகள் நலன்- 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கான இல்லங்கள்-11 மாவட்டங்களில் புதியதாக துவங்குதல்-தன்னார்வ தொண்டு நிறுவனங்களை தெரிவு செய்தல்- ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

02-03-2015

அரசாணை(நிலை) எண்.17

மாற்றுத் திறனாளிகள் நலன்- மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு இல்லங்களை 21 மாவட்டங்களில் துவக்குதல்- தன்னார்வ தொண்டு நிறுவனங்களை தெரிவு செய்தல்-ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

04-02-2015

அரசாணை (1டி) எண்.06

மாற்றுத் திறனாளிகள் நலன் - அரசு மறுவாழ்வு இல்லங்கள் - அரசு மறுவாழ்வு இல்லங்களில் தங்கி இருந்த இல்லவாசிகளுள் சிலர் இயற்கை மரணம் அடைந்தது - ஈமச் சடங்கிற்கான செலவினம் - 2014-2015 ஆம் நிதியாண்டிற்கு ரூ.2,58,000/- நிதி ஒப்பளிப்பு வழங்கியது - திருத்தம் - வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது

தேதி

04-02-2015

அரசாணை (1டி) எண்.07

மாற்றுத் திறனாளிகள் நலன் - 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பெறும் பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு ரொக்கப் பரிசு, பாட புத்தகம் மற்றும் விடுதிக் கட்டணம் மற்றும் உயர்கல்வி பயில ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் - 2014-2015 ஆம் ஆண்டிற்கு திட்டத் தொடராணை வழங்குதல் - ரூ.71.04 இலட்சம் நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

03-02-2015

அரசாணை (நிலை) எண்.09

மாற்றுத் திறனாளிகள் நலன் - 10 அரசு மறுவாழ்வு இல்லங்கள் மற்றும் ஒரு அரசு ஏழைகள் பராமரிப்பு இல்லம், மேல்பாக்கம் - உணவூட்டுச் செலவினம் - நாளொன்றுக்கு பெரியவர்களுக்கு ரூ.25/-லிருந்து ரூ.42/- ஆகவும், சிறியவர்களுக்கு ரூ.21.66-லிருந்து ரூ.37/- ஆக உயர்த்தி வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

30-01-2015

அரசாணை (1டி) எண்.05

மாற்றுத் திறனாளிகள் நலன் - அரசு சிறப்புப் பள்ளிகள் - அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற சிறப்புப் பள்ளிகளில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்கள் பள்ளிப் படிப்பினை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து படித்திட, ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் - 2014-2015 ஆம் ஆண்டிற்கு திட்டத் தொடராணை மற்றும் ரூ.20,55,000/- நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

28-01-2015

அரசாணை (1டி) எண்.04

மாற்றுத் திறனாளிகள் நலன் - பார்வையற்றோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகள் - 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு சிடி மற்றும் டிவிடி பிளேயர் (CD and DVD player) உடன் பாடங்கள் பதிவு செய்யப்பட்ட குறுந்தகடுகள் (CDs) வழங்குதல் - 2014-2015 ஆம் ஆண்டிற்கு திட்டத் தொடராணை மற்றும் ரூ.4,35,000/- நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

22-01-2015

அரசாணை (நிலை) எண்.06

மாற்றுத் திறனாளிகள் நலன் - தொழுநோயால் பாதிக்கப்பட்ட கூடுதலாக கண்டறியப்பட்டுள்ள 280 பயனாளிகளுக்கு 2014-15 ஆம் நிதியாண்டிற்கு பராமரிப்பு உதவித் தொகை வழங்குவது - ரூ.11,20,000/- நிதி ஒப்பளிப்பு செய்வது - ஆணை - வெளியிடப்படுகிறது.

2024 | 2023 | 2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2016 | 2015 | 2014 |